குறித்த உயிரிழந்த யுவதி பெரிய கோவில் என்றழைக்கப்படும் மரியன்னை தேவாலயத்தினில் ஞாயிற்றுக்கிழமைகளினில் மதபோதனைகளை மேற்கொண்டு வந்தவரென கூறப்படுகின்றது. அவ்வேளையினிலேயே இரண்டு இளம் மதகுருமார் அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்போது தமது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர்.
Thursday, April 17, 2014
நடு ரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்த அவலம்: குடிகாரர்களின் வெறிச்செயல்
ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக விரோதிகள் 3 பேர் நடுரோட்டில் வைத்து பெண்ணின் ஆடையை கிழித்த அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள நயாகோன் பகுதியை சேர்ந்த முட்டை வியாபாரியின் மனைவியின் ஆடையை 3 நபர்கள் சேர்ந்து கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள நயாகோன் பகுதியை சேர்ந்த முட்டை வியாபாரியின் மனைவியின் ஆடையை 3 நபர்கள் சேர்ந்து கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.
14 வயது மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய்!
14 வயதான மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செல்வந்த வர்த்தகர்களுக்கு பாலியல் சேவை வழங்குவதற்காக சொந்த மகளை குறித்த தாய் பெருமளவு பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
செல்வந்த வர்த்தகர்களுக்கு பாலியல் சேவை வழங்குவதற்காக சொந்த மகளை குறித்த தாய் பெருமளவு பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
Subscribe to:
Comments (Atom)